வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 11 ஆகஸ்ட், 2010

உடம்பில் உள்ளது வாசலா ஓட்டையா ?

ஆன்மீகத்தில் சிலர் உடம்பிற்கு ஒன்பது வாசல்கள் என்று கூறி உள்ளனர். என்னைப் பொறுத்தவரை அவைகள் வாசல்கள் அல்ல ஓட்டைகள். உயிரானது இந்த ஓட்டைகளின் மூலம் வெளியேறினால் அவனுக்கு மறு பிறவி உண்டு . மறுபிறவி கிடைப்பதால் அது வாசல் அல்ல ஓட்டை.

அப்பொழுது எது வாசல்?
நாம் எந்த வழியாக வந்தோமோ அதே வழியில் உயிர் சென்றால் தான் அது வாசல். இந்த வாசலின் மூலம் உயிர் சென்றால் மறுபிறவி கிடையாது. மேலும் சித்தர்களுக்கே இது பெரும்பாலும் கைகூடும். இதுவே இறைநிலையை எய்த உதவும் வாசல். இந்த வாசல் கண்ணுக்கு தெரியாது.

2 கருத்துகள்:

  1. மறுபிறவி பற்றி எதாவது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதா? விளக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதத்தைவிடுங்கள்...இசுலாமே மறுபிறவி இருக்கிறது என்கிறதே

      http://agniveer.com/wp-content/uploads/2010/09/Rebirth-in-Islam.pdf

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...