வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 11 ஏப்ரல், 2011

ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுகின்றதா ? யார் கொடுக்கிறார்கள்?


இல்லை என்று சொன்னால் அது சுத்தப்பொய்யாகி விடும். தேர்தல் ஆணையம் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும். கொடுப்பவர் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
ஒட்டு இயந்திரந்தில் தங்களது கட்சியின் சின்னம் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை காட்டி பிரச்சாரம் செய்வது போல் வந்து, எல்லைக்குட்பட்ட ஓட்டுச்சாவடியில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்பதை கேட்டுத்தெரிந்து கொண்டு பணம் கொடுப்பதாக கேள்வி.
எவ்வளவு என்பது இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகின்றது. கிராமம் சார்ந்த பகுதிகளில் ரூபாய் இருநூறு கொடுப்பதாக கேள்வி.
யார் கொடுக்கிறார்கள்?
நல்ல கேள்வியா இருக்கே யாரிடம் பணம் இருக்கின்றது யார் கொடுப்பார்கள் என்பது ஊரறிந்த செய்தியாச்சே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...